புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு !?

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியில் தனுஷ் — விஜயஸ்ரீ என்ற ஜோடி காதல் திருமணம் செய்து கொண்ட  விவகாரத்தை தொடர்ந்து தனுஷின்…

மகனை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் தாயும் மகனும் உயிரிழந்த இரட்டை மரணம் சம்பவம் தற்போது கொலை வழக்காக மாறி பெரும்…

அ.தி.மு.க கூட்டணியில் த.வெ.க இணைய வாய்ப்பு உண்டு என ராஜேந்திரபாலாஜி தகவல்!

அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) இணைய வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளதால்…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

நீலகிரி மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்குக்கு மகளிர் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. நீலகிரி  மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதியில் 16 வயது சிறுமி…

27 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த  கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டி.மடப்புரத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின்…

நீதிபதியின் மகள் என்று கூறி போலீசாரை மிரட்டிய பெண் காவலர் கைது!

சென்னை செம்பியம் காவல் நிலையத்தில்  நீதிபதியின் மகள் என்று போலி அடையாளம் கூறி போலீசாரை மிரட்டி, ஹோட்டலில் அறை எடுத்து தரும்படி…

சாம்பாரில் பல்லி : காலை உணவு சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எட்டாவது வார்டு கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில்…

பெங்களூரில் 13வது மாடியிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி !

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியில் புதிய கட்டடம் ஒன்றில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்துள்ளது. அந்தக் கட்டடத்தின் 13வது மாடியில் தனது…

ரூ.38,000 ஏ.சி பழுதுக்கு ரூ.1.50 லட்சம் செலவு  கணக்கு காட்டிய நகராட்சி தலைவர்!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அண்மையில் நடந்த நிதி முறைகேடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விக்கிரமசிங்கபுர நகராட்சித் தலைவராக இருந்த தி.மு.கவைச் சேர்ந்தவர் …

மதுரையில் 27.57 லட்சம் ரூபாய் பண மோசடி: பீன் கபே உரிமையாளர் கைது

மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பண மோசடி சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அன்னமித்ரா ஏஜென்சிஸ் என்ற பெயரில் உணவு பொருட்களை…