Chennai IIT வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை : வடமாநில இளைஞர் கைது!

சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி வளாகத்துக்குள் சென்ற…

ஈரோடு அருகே குழந்தையை கொன்று தாயும் தற்கொலை

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவின்…

இந்து முன்னணி நிர்வாகி கொலை: 2 பேர் கைது 

திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25ம் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

சாலை விபத்தில் உடன்குடி பேரூராட்சி  கவுன்சிலர் அன்புராணி உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் உடன்குடி பேரூராட்சியின் 8வது வார்டு கவுன்சிலர் அன்புராணி உயிரிழந்தார்.…

ஜபகர் அலி கொலை வழக்கு: புதுக்கோட்டை எஸ்.பி. எஸ்.ஐ உட்பட நால்வர் பணியிட மாற்றம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடந்த கனிமவளக் கொள்ளை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஜபகர் அலி படுகொலை வழக்கு மீண்டும் பரபரப்பை…

“மூடிட்டு கம்முனு இருங்க!” – பெற்றோரிடம் தவறான முறையில் நடந்த பெண் மருத்துவர்… வீடியோ வைரல்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது ஒரு வீடியோ காரணமாக சமூகத்தில் பெரும் கண்டனத்தை…

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக  நடிகர் கிருஷ்ணா கைது!

திரையுலகை அதிரவைக்கும் வகையில், போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்ட வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ‘கழுகு’…

பொய்யான சாதிய வன்கொடுமை வழக்கு: இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில்,பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது, பாலியல் தொந்தரவை அனுபவித்ததாக ஒரு இளம்பெண் புகார் அளித்ததையடுத்து, தென்மலை பகுதியை சேர்ந்த ரௌடி பேக்…

அனுமதியின்றி இயங்கிய இரு கல் குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள கச்சைகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த இரு தனியார் கல் குவாரிகள், அரசு அனுமதியின்றி இயங்கி வந்ததுடன்,…

நண்பனுடன் பழகத் தடை விதித்ததால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை!

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள பகுதியில், கடந்த இரவு சாலையோரம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த முகேஷ் என்பவர்மீது திடீரென நாட்டு…