சுபான்ஷூ சுக்லாவை  நலம் விசாரித்த பிரதமர் மோடி!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்த   இந்திய விமானப்படை கேப்டன் சுபான்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி…

ஊதினால் அணைய தீக்குச்சியல்ல உதயசூரியன்; மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஓரணியில் தமிழ்நாடு என்பதை…

‘ஜனநாயகம் இந்தியர்களின் ரத்தத்தில் ஓடுகிறது’: ஜெய்சங்கர்

புதுடில்லி: எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவை குறிப்பிடும் வகையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசியலமைப்பு…

இரவில் தொடர் கைவரிசை காட்டிவந்த முகமூடி கொள்ளையர்கள் கைது!

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து…

கூவத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக்கொலை!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே காத்தான்கடை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தவர் கூவத்தூர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ். நேற்று…

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.30 லட்சம் பெறுமதியான பீடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட  பீடி இலைகள் கடத்த முயன்ற போது போலீசார் மடக்கிபிடித்துள்ளனர் ரூ.30 லட்சம் மதிப்புள்ள…

கடத்தி வரப்பட்ட அணில்குரங்குகள்  திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் கடந்த இரவு செய்த சோதனையில், கோலாலம்பூரிலிருந்து வந்த பேட்டிக் விமான பயணியின்…

இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது!

இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற மூவர் தனுஷ்கோடி அருகே இந்திய கடலோர காவல்படையினரால் பிடிபட்டுள்ளனர்…

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை — 55 வயது நபர் மீது போக்சோ வழக்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 11 வயது பக்கத்து வீட்டு சிறுமியிடம்  55 வயதான முனியப்பன் என்ற நபர் பாலியல் தொல்லை…

திருநெல்வேலியில் விவசாயியை தாக்கிய கரடியை பிடிக்க நடவடிக்கை!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த காரியாண்டி குளம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்ற விவசாயி கடந்த சில நாள்களுக்கு முன்பு…