பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – போலீசில் சிக்கிய ரகசிய காதலன்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில், துப்பட்டாவால் கழுத்து நெரித்து இளம்பெண் சுகன்யா கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.…

சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி ஜூலை 20ஆம் தேதி காலை சொகுசு காரில் விழுப்புரம் ஆயுதப்படை காவலர் மாதவன் (44) தனது குடும்பத்துடன்…

ஆட்சியர் அலுவலகத்தில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர்

வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே புளியமேடு கிராமத்தைச் சேர்ந்த காசி (60) என்பவர், உறவினர்களுடன் நிலத் தகராறு காரணமாக அடிக்கடி பிரச்சனை…

‘வரதட்சணை கேட்டு மாடியிலிருந்து தள்ளிட்டாங்க!’ – ஆம்புலன்ஸிலேயே வந்து மனுவும் கொடுத்த இளம்பெண்!

வேலூர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சலாமின் மகள் நர்கீஸ் (21) – திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த உதவி காவலாய்வாளர்…

வீட்டில் இருந்து மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு..! கொலையா? தற்கொலையா? – போலீசார் தீவிர விசாரணை

பத்தமடையைச் சேர்ந்த பள்ளி மாணவி சமீபத்தில் தனது செல்போனை அதிகம் பயன்படுத்தியதாக பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி வீட்டில் இருந்து…

விஷ வண்டு கடித்ததில் கணவன், மனைவி உயிரிழப்பு – செங்கோட்டை அருகே சோக சம்பவம்!

செங்கோட்டை சீவநல்லூர் பகுதியில் உள்ள கோவிலில் நேற்று மதியம் அன்னதானம் நடந்தது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு சென்றிருந்தனர். அந்த பகுதியில்…

கோவில் நில உரிமை கோரி இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் கோவில் முன்புள்ள நிலம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே நீண்ட காலமாக உரிமை பிரச்சனை இருந்து…

வீட்டு வாசலில் நிறுத்திய TVS XL திருட்டு..! சிசிடிவி காட்சியை வைத்து திருடனை தேடும் போலீசார்!

நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான TVS XL இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனைஇளைஞர் அந்த…

தனியாக இருந்த 66 வயது பெண் கழுத்தை நெறித்து கொலை : 5 சவரன் சங்கிலியுடன் கொள்ளையர் தப்பி ஓட்டம்!

நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரவு அவர்…

கிருஷ்ணகிரி அருகே 7 வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருபரபள்ளி பகுதியில் இன்று (20.07.2025) காலை பெரும் விபத்து நிகழ்ந்தது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய…