தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி ஜெயராமன் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற விவசாயி (வயது 52), கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.  இந்த…

வடலூரில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு!

கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்து…

அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை : திமுக அரசை கடும் விமர்சித்த  எடப்பாடி பழனிசாமி

சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை…

இலங்கையில் இருந்து வந்த 5 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்! 

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில்,  ஒரு குடும்பம் உயிர்ப்பிழைக்க கடல் கடந்து  தமிழகத்தில்…

அனைத்து பெண்கள் விடுதிகளிலும் பெண் காவலர் நியமிக்க அரசு தீர்மானம்: அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை தாம்பரம் அருகே உள்ள அரசு விடுதியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விடுதி காவலர் மேத்யூ கைது…

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது!

சென்னை தாம்பரம் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், பள்ளி விடுதியில் தங்கியிருந்து…

மாநிலங்களவை தேர்தக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவு

பாராளுமன்ற மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெற உள்ள ஆறு உறுப்பினர்களுக்கான இடங்களை நிரப்ப, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பின் அடிப்படையில், புதிய…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார்  ஆய்வுக்கூட்டம்!

மக்கள் நலத்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் உயர் மட்ட…

“முருகனை அரசியலுக்குப் பயன்படுத்துகிறது பா.ஜ.க”: சீமான் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டத்தில் இந்து முன்னணியின் ஏற்பாட்டில் வரும் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முதல்வர்…

காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை 

சென்னை மாநகராட்சி நிர்வாகம், நகர சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காலி நில உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.  மாநகராட்சிக்குட்பட்ட எல்லைக்குள் உள்ள காலி…