காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி: மூன்று சிறுவர்கள் கைது, ஒருவர் தலைமறைவு

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியைச் சேர்ந்த குடும்பத்தில் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர் . இதில், ஒரு மகள் காஞ்சிபுரம்…

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆட்சி வாய்ப்பு என்பதெல்லாம் பில்டப் மட்டுமே –திருமாவளவன்

அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன், நிருபர்களிடம் பேசியபோது,…

கனமழை எதிரொலி:  சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் வட்டமடிப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மாலை நேரத்தில் பெய்து வரும் இந்த திடீர்…

மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே”  : எம்.பி. சு. வெங்கடேசன்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசின் கீழ் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளில் 5…

தமிழர்கள் 5,350 ஆண்டு பழமையானவர்கள் என்பதை ஏன் மத்திய அரசு ஏற்க தயங்குகிறது?அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கேள்வி

தமிழர்களின் நாகரிக வரலாறு 5,350 ஆண்டுகள் பழமையானது என உலக அறிவியலாளர்களால் ஏற்கப்பட்டுள்ள நிலையில், அதனை மத்திய அரசு ஏற்க தயங்குவது…

திருவண்ணாமலை கோவிலில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி: பரிகார பூஜை வீடியோ வைரல் 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பலத்த சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவதும், கோவில் பரிசுத்தம் சிறப்பாக காக்கப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில், கோவிலின்…

தென்காசியில் வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா!

தென்காசி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, புளியங்குடி…

தாம்பரம் அருகே கட்டிட பணித்தளத்தில் 2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!

சென்னை தாம்பரம் அருகே கௌரிவாக்கத்தில் உள்ள கட்டிட பணித்தளத்தில் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அக்ரோஷ் சேக் என்பவரின்…

மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை

முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள நிலையில், அவரது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள…

சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் புத்தக பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் புத்தக பூங்காக்களை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்வைத்தது. அதன்…