நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான TVS XL இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனைஇளைஞர் அந்த…
Category: News
நிச்சயம் செய்யப்பட்ட காதலியை காதலனே கொலை செய்த கொடூரம்!
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலு – வசந்தா தம்பதியரின் மகள் சௌந்தர்யா, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…
தனியாக இருந்த 66 வயது பெண் கழுத்தை நெறித்து கொலை : 5 சவரன் சங்கிலியுடன் கொள்ளையர் தப்பி ஓட்டம்!
நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரவு அவர்…
மருத்துவமனையில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்த விஸ்ருத் மற்றும் சுருதி காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.…
கிருஷ்ணகிரி அருகே 7 வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருபரபள்ளி பகுதியில் இன்று (20.07.2025) காலை பெரும் விபத்து நிகழ்ந்தது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய…
2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் வீர வசனம் பேசிய மாணவன் கொள்ளை வழக்கில் கைது!
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ப்ரீத்திவ் என்ற மாணவன் ஆசிரியர்களிடம் மரியாதை…
திருமணத்தை மீறிய உறவு… கணவரின் உயிரை பறித்த கொடூரத் திட்டம்!
43 வயதான ரசூல் ஓட்டுநராக பணியாற்றி வந்ததுடன், அமமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். அவரது மனைவி அம்முபீக்கு…
ரூ.18 கோடி சொத்துக்காக ஆள் கடத்தல் – திமுக பிரமுகர் மீது வழக்கு!
சென்னை மாநகராட்சி மணலி மண்டல குழுத் தலைவர் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகரான ஏ.வி.ஆறுமுகம் உள்பட நால்வர் மீது ஆள் கடத்தல்…
சென்னையில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் முயற்சி : மூவர் கைது!
சென்னை நுங்கம்பாக்கம் போலீசாருக்கு போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் வள்ளுவர் கோட்டம் வாட்டர் டேங்க் அருகே…
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகர், பாடகருமான மு.க.முத்து இன்று (ஜூலை 19) உடல்நலக்குறைவால்…