நேதாஜி நகர் பகுதியில் மலைக்குன்று மீது இருந்த பெரிய பாறை, கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் தளர்ந்து, தெருவில் உருண்டு…
Category: News
சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!
திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி ஜூலை 20ஆம் தேதி காலை சொகுசு காரில் விழுப்புரம் ஆயுதப்படை காவலர் மாதவன் (44) தனது குடும்பத்துடன்…
‘வரதட்சணை கேட்டு மாடியிலிருந்து தள்ளிட்டாங்க!’ – ஆம்புலன்ஸிலேயே வந்து மனுவும் கொடுத்த இளம்பெண்!
வேலூர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சலாமின் மகள் நர்கீஸ் (21) – திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த உதவி காவலாய்வாளர்…
வீட்டில் இருந்து மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு..! கொலையா? தற்கொலையா? – போலீசார் தீவிர விசாரணை
பத்தமடையைச் சேர்ந்த பள்ளி மாணவி சமீபத்தில் தனது செல்போனை அதிகம் பயன்படுத்தியதாக பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி வீட்டில் இருந்து…
விஷ வண்டு கடித்ததில் கணவன், மனைவி உயிரிழப்பு – செங்கோட்டை அருகே சோக சம்பவம்!
செங்கோட்டை சீவநல்லூர் பகுதியில் உள்ள கோவிலில் நேற்று மதியம் அன்னதானம் நடந்தது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு சென்றிருந்தனர். அந்த பகுதியில்…
கோவில் நில உரிமை கோரி இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் கோவில் முன்புள்ள நிலம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே நீண்ட காலமாக உரிமை பிரச்சனை இருந்து…