மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்ற விவசாயி!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயி சுந்தரவேலு, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார் அவருக்கும், மனைவி…

சென்னையில் உணவு டெலிவரி ஊழியர் மீது மின்கம்பம் விழுந்து விபத்து!

சென்னை தாம்பரத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்ட சூர்யா என்ற இளைஞர், வாடிக்கையாளருக்குச் சாப்பாடு விநியோகம் செய்து விட்டு, இருசக்கர…

சிறுத்தை தாக்கிய 4 வயது ரோஷினி – 13 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் வால்பாறை பச்சமலை எஸ்டேட்டில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் ஜார்க்கண்டைச் சேர்ந்த மனோஜ் – மோனிகாதேவி தம்பதியின் 4…

பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ கைது!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்தவர் கணேசனிடம், அங்கு பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரபு ரூ.5,000…

பிளஸ்-1 மாணவியை கடத்திய டாட்டூ தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது

திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியைச் சேர்ந்த 19 வயது சரவணன், ஒரு டாட்டூ மையத்தில் பணியாற்றி வந்தவர். அவர் தினமும் வேலைக்குச் செல்லும்…

மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை தந்தையே திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பன்சங்கலி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான தொழிலதிபர் சகீல், திருமணமாகி 6 பிள்ளைகளுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.…

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்ட இளைஞர் கைது! 

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், தனது கையில் பட்டா கத்தியுடன் இருக்கும் புகைப்படங்களை…

பெண் அலுவலக உதவியாளரை பூட்டால் தாக்கிய கல்லூரி காவலாளி!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் ராமசாமி தமிழ் கல்லூரியில், அலுவலக உதவியாளராக பணியாற்றும் முத்துமாரி என்ற பெண், தனது பணிகளை…

ரயிலில் பயணித்த பெண்ணிடம் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துத் தப்பி ஓடிய இளைஞர்!

கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டியைச் சேர்ந்த துளசிமணி என்பவர், தனது உறவினர்கள் 34 பேருடன் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு, ரயிலில் ஊருக்குத் திரும்பி…

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் மோதல்!

  திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில், தனியார் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  திண்டுக்கல்…