தூத்துக்குடியில் 10ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு உயிரிழப்பு – ஆசிரியர் கண்டித்தல் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர்…

சென்னை வியாசர்பாடியில் மெத்தம்பெட்டமைன் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது !

சென்னை வியாசர்பாடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்திய 3 இளைஞர்கள், வியாசர்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, இவர்கள் மெத்தம்பெட்டமைன்…

திருப்பத்தூரில் சுவர் இடிந்து விழுந்து பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் செங்கிலிகுப்பம் கிராமத்தில் சோகமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு படித்துவரும் வெற்றி என்ற மாணவர், தனது பழைய குடிசை…

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ₹1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் தூத்துக்குடியில் பறிமுதல்!

இலங்கைக்கு  கடத்தவிருந்த பீடி இலைகள் பெரிய அளவில் கைப்பற்றப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கொம்புத்துறை கடற்கரை…

கோகைன் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது : புழல் சிறையில் அடைப்பு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மதுபானக் கூடத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற மோதலில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி…

மகளிர் இலவச பஸ்சில் ஏற அனுமதி மறுப்பு? – கண்டக்டருடன் பெண்கள் வாக்குவாதம்!

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவி அருகே, மகளிர் இலவச பஸ் தொடர்பாக சர்ச்சையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரையில் இருந்து சுற்றுலா…

மூதாட்டியிடம் அத்துமீற முயன்ற கட்சி பிரமுகர் தலைமறைவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முண்டுவேலம்பட்டி பகுதியில், 70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்,…

தஞ்சையில் கணவனை காய்கறி கத்தியால் கொன்ற மனைவி கைது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் சோகமான குடும்ப நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த…

சேலத்தில் குழந்தை விற்பனை கும்பல் கைது: ஏழைத் தம்பதிகளிடமிருந்து வாங்கி லட்சங்களில் விற்பனை

சேலம் மாவட்டத்தில் குழந்தை விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை…

அரசு மருத்துவமனையில்  குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி சிகிச்சையளிக்கப்பட்ட அவலம்!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் , சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளது. அங்கு சிகிச்சை…