நண்பர்களுடன் சென்ற இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – காவல் விசாரணை தீவிரம்

சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த செல்லச்சாமியின் மகன் மனோஜ் பிரபு (29) வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊருக்கு…

“கல்வித்துறை அராஜகம் ஒழிக..!” “பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆசிரியர்!

ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பொதுக்கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இதில் முதுகலை கணிதவியல் ஆசிரியர் ஒருவர் கலந்துகொண்டிருந்தார்.…

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இருதரப்பு மோதல் — நோயாளிகள், ஊழியர்கள் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.செல்லூர் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே முன்பே விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.…

“என் புகைப்படத்தை நிகிதா பெயரில் பரப்புகிறார்கள்” — பாஜக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பணியாற்றிய காவலாளி அஜித்குமார், நகை திருட்டு புகார் விவகாரத்தில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது…

மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி உணவகத்தில் இருந்து தப்பி ஓட்டம் – 2 ஆயுதப்படை காவலர்கள் சஸ்பெண்ட்!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பகவதி ராஜா என்ற கைதி, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை மத்திய…

காதலிக்க மறுத்த +2 மாணவியின் முகத்தில் கத்தியால் கிழித்த இளைஞர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்குமார் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த +2 மாணவியை கடந்த…

வாடகை வீடு வாங்கி அதை லீசுக்கு விட்டுப் பல லட்சம் குவித்த பெண் கைது!

சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் ஜூன் ஹோம்ஸ் என்ற பெயரில் தரகு வேலை செய்த நிகமத் நிஷா, வீடுகளை வாடகைக்கு எடுத்து…

ரசாயனம் கலந்த தேனடை சாப்பிட்ட 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

விழுப்புரம் மாவட்டம் கோனேரி குப்பம் பகுதியிலுள்ள சரஸ்வதி கல்லூரி வளாகத்தில் கட்டியிருந்த தேன் கூட்டை நேற்று மாலை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.…

சித்தியின் சித்ரவதை தாங்க முடியாமல் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் எலிகன் தெருவைச் சேர்ந்த அமர்நாத் தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். அவரது முதல்…

ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் சித்ரா தேவி கைது !

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக…