ஆண் நண்பர்களுடன் மது விருந்து : இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

சென்னையில் லாட்ஜில் ஆண் நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் தோழியுடன் கலந்துக்கொண்ட 23 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம்…

திருவண்ணாமலையில் பைக் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கடலாடி கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் (55), களம்பூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சில…

வேதாரண்யம் அருகே கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை அருகே நேற்று மாலை கோர விபத்தொன்று நடந்துள்ளது. திருவாரூரை சேர்ந்த விவசாயி அருள்பிரகாஷ் (28)…

நள்ளிரவில் காரை வழிமறித்து காவலரை வெட்டி மனைவியிடம் கொள்ளை!

கோவை புறவழிச் சாலையில் தனிப்பிரிவு காவலர் பார்த்திபன், நேற்று நள்ளிரவு தனது மனைவியுடன் காரில் சென்ற கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத…

திருச்சி போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை!

நாமக்கல் மாவட்டம் தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (56) திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பிரமிளா (51),…

இலங்கைக்கு கடத்த முயன்ற  60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் மீட்பு !

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து…

கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி: வீட்டில் முதியவர்களை தாக்கி 200 சவரன் நகைகள் கொள்ளை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசரி வர்மன், கடந்த 20 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வருகிறார்.…

ரூ.2 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் கடத்தல் : பெண் உட்பட 8 பேர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் நடந்த திடீர் சோதனையில், ஸ்கார்பியோ காரில் கடத்தி வந்த சுமார் ரூ.2 கோடி…

திருமணம் ஆன 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை — உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். அவரது மகள் ஜெமலா (26) பி.எஸ்.சி. நர்சிங்…

அரசு பள்ளிக்கு அரிவாளுடன் வந்த பிளஸ்-2 மாணவன் — சக மாணவனை மிரட்டியதால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வெள்ளாளங்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பலர்…