திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த இளைஞர் கைது!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி நரிக்குறவர் காலனையைச் சேர்ந்த அர்ஜுன் நம்பியார், அரசு அனுமதி இல்லாமல் நாட்டு…

தாயை அபகரித்ததால் பூசாரி கொலை – 17 வயது மகன் உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ராஜபதி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (44) டெய்லராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி முத்து…

தொழிலதிபரை ஏமாற்றி 10 சவரன் செயின் திருடிய இளம்பெண் கள்ளக்காதலனுடன் கைது

சென்னை ஆவடி நாமராஜர் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மணி (47), கடந்த ஜூலை 27ஆம் தேதி தேனாம்பேட்டையில்…

சக மாணவியை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள்!

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில், இரண்டு மாணவிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல், தற்போது ஒரு பெரிய சர்ச்சையை…

11 ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாளால் வெட்டு – ஐந்து சிறார்கள் கைது!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவனொருவர், தனது சக மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம்…

விழுப்புரம் அருகே ஓடும் ரயிலில் நகை, பணம் திருடிய இளைஞர் கைது!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ரயில் நிலையம் அருகே நேற்று நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவு ரயிலில் பயணித்த சீதை…

உண்டியலில் திருடிவிட்டு சிசிடிவி முன்பாக நடனமாடிய இளைஞர்கள்

சாத்தான்குளம் அருகே உள்ள வி.வி. பொறியியல் கல்லூரி பகுதியில் மாதா கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பக்தர்கள் உண்டியலில் நன்கொடை செலுத்தி…

2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் வீர வசனம் பேசிய மாணவன் கொள்ளை வழக்கில் கைது!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ப்ரீத்திவ் என்ற மாணவன் ஆசிரியர்களிடம் மரியாதை…

தாயின் திருமணத்தை மீறிய காதல் உறவுக்காக கொலை செய்த மகன் சிதம்பரத்தில் அதிர்ச்சி!

  பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஷேக் இஸ்மாயிலின் மனைவி பர்கத்நிஷா (வயது 48) கடந்த 6 ஆம் தேதி…

அரசு பள்ளிக்கு அரிவாளுடன் வந்த பிளஸ்-2 மாணவன் — சக மாணவனை மிரட்டியதால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வெள்ளாளங்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பலர்…