இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியை ஏமாற்றி 26 சவரன் நகை பறித்த இளைஞர் கைது!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் லிவின் என்ற கர்நாடகா மாநிலத்தைச்…

முல்லைப் பெரியாறு கரையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று இளைஞர்கள் கைது

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் நேற்று இரவு, , சென்னையைச் சேர்ந்த பெண்ணொருவர் மற்றும் மேற்கு…

பெருங்குடி ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது!

சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் மதிய வேளையில் தனியாக இருந்த பெண்ணிடம் நெருங்கி, நகையை பறித்து தப்பியோடிய இளைஞர் ஒருவரின் செயல்,…

காதலிக்க மறுத்த மாணவியை தந்தையின் கண்முன்னே கத்தியால் குத்திய இளைஞர் கைது

ராணிப்பேட்டை அருகே உள்ள நேத்தப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மகள்…

லிப்ட் கேட்ட பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!

கோவை மாவட்டம் சூலூர் அருகே சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர், அன்னூர் அரசு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.…

மனைவிக்கு வேலை கொடுத்ததால் ஆத்திரம்… பேக்கரி கண்ணாடி உடைத்த இளைஞர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை அருகே மகாதேவபுரம் பகுதியில் ஒரு பேக்கரி செயல்பட்டு வருகிறது. இங்கு பிரசாந்த் என்பவரின் மனைவி திவ்யா…

போக்சோ வழக்கில் இளைஞர் கைது – 45 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

தேனி அருகே ஹரி கிருஷ்ணராஜ் என்ற இளைஞர், இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக புகார் பதிவு…

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைபொருள் மீட்பு!

கோவை துடியலூர் பகுதியில் மதுவிலக்கு  அமலாக்க பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரனேஷ் (வயது 22) என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது…