அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்களை தடுத்து நிறுத்திய பெண் விஏஓ மீது தாக்குதல்

நாமக்கல் மாவட்டம் பாலமேடு பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியதாக சீனிவாசன் என்பவரை பெண் விஏஓ சிவகாமி தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர்…

50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ – கேரள வாலிபர் கைது

கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 24 வயது சஜு, திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் வேலைசெய்து கொண்டிருந்த பெண்ணை, தனது வீட்டு…

அரசு பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் – கண்டக்டர் போக்சோவில் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் உள்ள கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து…

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ கைது!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள வழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியாற்றி வந்தவர் மோகன்குமார் (55).…

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணை மிரட்டியதாக கல்லூரி மாணவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே 29 வயது பெண் தனது 2 பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது கணவர்…

பெண்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற அரசு விடியல் பேருந்து

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் மற்றும் எடப்பாளையம் கிராமங்களின் பேருந்து நிறுத்தங்களில், இன்று (ஆகஸ்ட் 10) காலை பரபரப்பான…

தற்காப்பு கலை பயிற்சிக்கு சென்ற சகோதரிகள் மீது பாலியல் வன்கொடுமை – கராத்தே மாஸ்டர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே, 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் ஒரு தனியார் கராத்தே பள்ளியில், ஜெயின் மிலாடு என்ற…

தென்னந்தோப்பில் விறகு எடுக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கூலி தொழிலாளி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் தென்னந்தோப்பு பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர், வன பகுதியில் விறகு எடுக்க சென்றிருந்தார். அப்போது அதே…

திருப்பூரில் மீண்டும் வரதட்சணை கொடுமை: மற்றொரு பெண் தற்கொலை

திருப்பூரை சேர்ந்த ப்ரீத்தி என்ற இளம்பெண், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு…

இளம்பெண்ணை ஆபாசமாக மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தேநீர் கடை அருகே தனது ஸ்கூட்டரை நிறுத்தியிருந்த…