கரூர் கூட்ட நெரிசல்: “என்னை பழிவாங்குங்கள், நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்” – விஜய்

கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர்…

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன்

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க மத்திய நிதி…

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம்

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும்…

சீமான்–விஜயலட்சுமி வழக்கு : உச்சநீதிமன்றம் இரு தரப்பையும் மன்னிப்பு கோர உத்தரவு

திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி மனநிலை ரீதியாக ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி புகார்…

விஜயுடன் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – டிடிவி தினகரன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிருபர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு…

சீருடையில் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் கைது : காரணம் என்ன ?

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூச்சிவாக்கம் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் பேக்கரி கடையில் புகுந்து…

ரூ.5 கோடி முறைகேடு – கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட முறைகேடு நடந்ததாக…

இளைஞர் வெட்டிக்கொலை வழக்கு: திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுகவின் அம்மனூர் ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகரின் இடது கை கடந்த ஏப்ரல் மாதம்…

“4 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லை” – தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளியம்பாக்கம், கொளத்தூர், புது கேசாவரம், கிழவனம் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் ஒரு மாணவரும் சேர்க்கப்படாத…

‘நானே உண்மையை சொல்கிறேன்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் திடீர் திருப்பம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி, கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்த…