பேருந்தில் 4 சவரன் நகை திருட்டு – ஊராட்சி மன்றத் தலைவர் கைது

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து…

தூய்மை பணியாளர் பலி – குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகளில் மழை…

திருப்பூரில் மீண்டும் வரதட்சணை கொடுமை: மற்றொரு பெண் தற்கொலை

திருப்பூரை சேர்ந்த ப்ரீத்தி என்ற இளம்பெண், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு…

“கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்” – கைதான சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினியின் விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகரைச் சேர்ந்த சந்திரசேகர்–தமிழ்செல்வி தம்பதியரின் மகனான கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.…

ஜாமினில் வெளியே வந்த இளைஞர் வெட்டிக் கொலை!

மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று நடந்த கொடூர சம்பவம், அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின்…

மாணவன் தலையில் வாட்டர் பாட்டிலால் அடித்த அரசு பள்ளி ஆசிரியர் – கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவர், வயிறு வலி காரணமாக…

தீவிபத்தில் மனைவியை காப்பாற்றி விட்டு உயிரிழந்த கணவர்!

சென்னை நகரம் காசிமேடு பகுதியில் டிபன் கடையை நடத்தி வந்தவர் சேகர் (வயது 62). இன்று காலை அவரது வீட்டில் கேஸ்…

திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – மேற்குவங்க நபர் ரயில் நிலையத்தில் கைது!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடித்து வீடு திரும்பிய 10…

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா தற்கொலை முயற்சி – ஸ்டண்ட் மாஸ்டர் மீது குற்றச்சாட்டு

சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்து வரும் இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா, அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – போலீசில் சிக்கிய ரகசிய காதலன்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில், துப்பட்டாவால் கழுத்து நெரித்து இளம்பெண் சுகன்யா கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.…