நெல்லை அரசு மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை – 2 நாட்களில் செயலிழந்ததால் உறவினர்கள் போராட்டம்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி மாற்று அறுவை சிகிச்சை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சரவணகுமார் என்ற இளைஞர், கடந்த 2 ஆண்டுகளாக…

கோவிலை அறநிலையத்துறைக்கு மாற்ற ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது!

கோவை ரத்தினபுரி சுபைதார் லே-அவுட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(52). கட்டிட கான்ட்ராக்டர் ஆக உள்ள இவர், சூலூர் அருகே பாப்பம்பட்டியில் தங்கள் சமூகத்திற்கு…

சென்னையில் 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் துன்புறுத்தல்! உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு!

8 வயது சிறுமி மயக்க ஊசி செலுத்தப்பட்டு போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும்…

பாஜக பிரமுகருக்கு பட்டாக்கத்தி கொண்டு கொலை மிரட்டல் : ஓய்வு பெற்ற SSI மீது போலீசார் வலைவீச்சு!

திருவள்ளூர் மாவட்டம் இளவூர் பகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகு பயன்படுத்தி வந்த அலுவலகம் உள்ள கட்டடம், கடந்த 3…

தூத்துக்குடியில் லாரி மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லம்பரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துபாலகிருஷ்ணன்.  இவர், அந்த பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக…

மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை தந்தையே திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பன்சங்கலி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான தொழிலதிபர் சகீல், திருமணமாகி 6 பிள்ளைகளுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.…

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் மோதல்!

  திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில், தனியார் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  திண்டுக்கல்…

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைபொருள் மீட்பு!

கோவை துடியலூர் பகுதியில் மதுவிலக்கு  அமலாக்க பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரனேஷ் (வயது 22) என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது…

கோவில் கலசங்கள் திருடி இரும்புக் கடையில் விற்ற 2 சிறுவர்கள் கைது

சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள பி.கே. காலனியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன் கலசங்கள் காணாமல் போனதாக…

மின்கம்பம் இடம் மாற்ற ரூ.20,000 லஞ்சம் : மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரி கைது

கோவை மாவட்டம் சோமனூரில் செயல்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயற்பொறியாளராக பணியாற்றும் சபரிராஜன்,  லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தமிழக ஊழல் தடுப்புத்துறை…