சக மாணவியை தாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள்!

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில், இரண்டு மாணவிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல், தற்போது ஒரு பெரிய சர்ச்சையை…

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை!

கோவை மாநகர காவல் வரம்புக்குபட்ட பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் தற்கொலை சம்பவம் ஒன்று நேற்று நடந்ததுள்ளது போலீஸ் தகவலின்படி,…

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை : காவல் ஆய்வாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நைனா (78). இவர் அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்…

சென்னையில் 7 வயது சிறுமியின் முகத்தை கடித்த ராட்விலர் நாய்

சென்னை தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த வேலு என்பவரது வீட்டில், கடந்த 3 மாதங்களாக ராஜா என்ற ஆட்டோ ஓட்டுநர் குடியிருந்து…

வேலூரில் ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்த சோழர் கால சிலைகள் கண்டெடுப்பு!

வேலூர் மாவட்டம் அண்பூண்டி கிராமத்தில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று பாரம்பரியம் கொண்ட திருத்தாளீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

நகை வியாபாரியை தாக்கி 1.5 கிலோ நகை கொள்ளை!

மதுரை பகுதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி விஜயராஜா (வயது 40), காரைக்குடி பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் தங்க நகைகளை விற்பனை…

200-க்கும் மேற்பட்ட மக்கள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டம்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள இலங்கியனூர் கிராமத்தை ஒட்டி விருத்தாச்சலம் – சேலம் ரெயில் பாதை கடந்து செல்கிறது. இந்த…

திருப்பத்தூர் மாணவன் முகிலன் மர்ம மரணம் – கிணற்றில் பிணமாக மீட்பு; பள்ளிக்கு விடுமுறை, போலீசார் குவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகேயுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பியின் மகன் முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ…

குழம்பு பாத்திரத்தில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (32) தனது குடும்பத்துடன் ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாட்டுக்காக கோவிலுக்குச்…

போலி நகைகளை அடகு வைத்து மோசடி முயற்சி – வயதான தம்பதி கைது!

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த விமல்குமார் என்பவருக்கு சொந்தமான அடகுக் கடையில், சீனிவாசலு மற்றும் அவரது மனைவி அம்சலட்சுமி கடந்த ஆண்டில் 25…