இன்ஸ்பெக்டர் கொலைவெறி தாக்குதல்.. தாயொருவர் பரபரப்பு புகார்!

ஒரகடம் அருகே குற்றவாளியின் தாய் மீது காவல் ஆய்வாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது…

சஸ்பெண்டான பேராசிரியர் பெரியசாமி பெரியார் பல்கலைகழகத்துக்குள் நுழைய தடை

சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் பெரியசாமி மீது முனைவர் பட்ட ஆய்வாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால்,…

5 மாத கர்ப்பத்தை கலைத்த பின்னர் மாணவி உயிரிழப்பு

திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே மாணவி சண்முகபிரியா கர்ப்பத்தை கலைத்ததையடுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை அடுத்த…

மதுரை மாநாட்டில் தொண்டர் தூக்கி வீசப்பட்ட விவகாரம் – விஜய், பவுன்சர்கள் மீது வழக்கு பதிவு

மதுரையில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டில் தொண்டரை தூக்கி வீசியதாக கூறப்படும் சம்பவத்தில் கட்சித் தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது…

பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது!

கோபிசெட்டிப்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த இரண்டு பெண்கள் பொதுமக்களால் பிடிக்கபட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கவுந்தப்பாடியை சேர்ந்த ராஜலட்சுமி…

மாமனார் கல்லால் தாக்கியதில் மருமகன் பலி!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் மாமனார் கல்லால் தாக்கியதில் மருமகன் உயிரிழந்த சோகமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இறச்சகுளத்தை சேர்ந்த சிபின் என்பவர்,…

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பாஜகவின் கடமை: அண்ணாமலை

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் மண்டல பூத் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய உதவி தொழிலாளர் ஆணையர், கட்டுமான நிறுவனர் கைது

புதுச்சேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு உரிமம் வழங்கும் பெயரில் லஞ்சம் வாங்கிய மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்…

தந்தை, சித்தி தலையை துண்டித்து உடல் பாகங்களை ஏரியில் வீசிய மகன் கைது!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணச்சாலை, கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி (47), கூலித்தொழிலாளி ஆவார். இவரது முதல் மனைவி…

ஈரோடு சத்தியமங்கலம் காட்டில் புலி வேட்டையாடிய வழக்கு: ராஜஸ்தானைச் சேர்ந்த 6 பேருக்கு 3 ஆண்டு சிறை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டில் புலியை வேட்டையாடிய வழக்கு தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த பவாரியா கும்பல் 6 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…