வளர்ப்பு நாய் உணவில் நாட்டுவெடி: வெடித்து சிதறி உயிரிழந்த நாய்!

விழுப்புரம் மாவட்டம் குறிஞ்சி நகரில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று, திங்கட்கிழமை இரவு வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட போது…

நெம்மேலியில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.6078.40 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும்…

டாக்டர் வீட்டில் 152 பவுன் நகை, ரூ.30 லட்சம் ரொக்கம் கொள்ளை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுபிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் நடந்த நகை மற்றும் பண கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தலைமை காவலரின் வீட்டில் இருந்து 30 சவரன் நகை திருடிய காவலர் கைது!

நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்த காவலர் குடியிருப்பில் நடந்த நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசித்து வந்த தங்கமாரி என்ற…

குழந்தைகளை கடத்தி ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்த இளம்பெண் கைது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகளை கடத்தி, குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம்…

கிருஷ்ணகிரி அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் நடந்த விபத்து அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லி கற்கள் மற்றும் எம் சாண்ட் ஏற்றிச்…

மது போதையில் தகராறு செய்த கணவரை மண்வெட்டியால் அடித்து கொன்ற மனைவி!

நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் அருகே வசித்து வந்த சுவிகரன் என்பவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ஆனால் மது…

யூடியூப் டயட் வீடியோ பார்த்து டயட் கண்ட்ரோல் – 17 வயது சிறுவன் பரிதாப மரணம்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பர்னட்டிவிளை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 12-ஆம் வகுப்பு முடித்து பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு தயாராகி…

கிருஷ்ணகிரியில் 4 கார்கள், 2 லாரிகள் மோதி விபத்து!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது.…

இளம்பெண்ணை ஆபாசமாக மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தேநீர் கடை அருகே தனது ஸ்கூட்டரை நிறுத்தியிருந்த…