திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் குடியிருப்பில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், சமீபத்தில் தனது காதலரான ஆதம் என்பவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளதாக…
Tag: #ViralNews
காரில் தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நகை… நேர்மையுடன் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு!
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சுஜிதா என்பவர், சமீபத்தில் தனியார் ராபிட்டோ கார்கள் சேவையில் திநகர் பகுதிக்கு பயணித்தார். பயணத்தின் முடிவில், தனது…
பரோட்டா பணம் கேட்ட உரிமையாளரை மிரட்டிய வாலிபர்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள ஓர் ஹோட்டலில் பரோட்டா வாங்க வந்த வெங்கடேஷ் என்பவர், மது போதையில் பணம் கேட்ட…
பல பெண்களுடன் தொடர்பு : தலைமைக்காவலர் பார்த்திபன் கைது!
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன். இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. இந்த நிலையில், பார்த்திபன்…
காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய சர்ச்சை : ஆய்வக நிபுணர் சஸ்பெண்ட்
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகப்பேறு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பரிசோதனைக்காக வந்த கர்ப்பிணி ஒருவருக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கப்பட்ட சம்பவம்…
மதுபான விடுதியில் மோதல் : காவல் உதவி ஆய்வாளர் தாக்கி கொலை!
சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள தனியார் மதுபான விடுதியில், காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் மது அருந்த வந்த கும்பலொன்றும் இடையே…
தங்கையை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அண்ணன்: நால்வருக்கு எதிராக போக்ஸோ வழக்கு!
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அருகிலுள்ள பள்ளியில் கல்வி கற்கிறார். இவர் மீது, தந்தையின் சகோதரரின்…
காதலிக்க மறுத்த மாணவியை தந்தையின் கண்முன்னே கத்தியால் குத்திய இளைஞர் கைது
ராணிப்பேட்டை அருகே உள்ள நேத்தப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மகள்…
அரசுப் பள்ளியில் சாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்களுக்கு கண்டனம்: பெற்றோர் முற்றுகை போராட்டம்
தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடம் சில ஆசிரியர்கள் சாதி பாகுபாடு காட்டுவதாகக் கூறி, பெற்றோர்…
அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவர் சந்தேக மரணம் – “ராகிங் கொடுமை என குற்றச்சாட்டு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சபரீஸ்வரன் (வயது 19) என்ற முதலாம்…