டியூஷனுக்குச் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவர் பாம்பு கடித்து உயிரிழப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் யஷ்வந்த் (வயது 14), உள்ளூர்…

லாரியை ஓவர் டேக் செய்யும் போது ஏற்பட்ட விபரீதம்… பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பரணி (வயது 17), பிளஸ் 2 மாணவராக படித்து வந்தார். நேற்று…

முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட நால்வருக்கு கைது உத்தரவு

முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்ட நால்வர் மீது சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கீழ் நீதிமன்றம்…

திருச்சியில் காதலர்களை மிரட்டிய போலீசார் மீது கடும் நடவடிக்கை – உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் பணி நீக்கம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு டாமுக்கு தனது காதலனுடன் வந்த 17 வயது சிறுமியிடம், காவலர்கள் சிலர் கடுமையாக மிரட்டி அத்துமீறிய…

ஹாக்கி போட்டியில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்!

திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 12 பள்ளிகள்…

புர்கா அணிந்து வீட்டில் நுழைந்த நபர் – பெண்களை மிரட்டி 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முகமதுபுரா மசூதி 2வது தெருவைச் சேர்ந்த முபாரக் பாஷா, நேதாஜி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி எதிரே…

ஆண்டிபட்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆங்கில ஆசிரியர் கைது

தென்காசி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ரஞ்சித்குமார். கடந்த சில மாதங்களாகவே…

மயிலாடுதுறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் இடமாற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் தொடர்பான விவகாரம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 17ஆம் தேதி…

பாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது பீர் பாட்டில் வீசிய நபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பீர்…

வாணியம்பாடியில் 39 சவரன் நகைகள் கொள்ளை: பணிப்பெண் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் காப்பீடு நிறுவன மேலாளர் சித்தார்த்தன் காந்தி பிரசாந்த் என்பவரது இல்லத்தில் நடந்த நகைதிருட்டு சம்பவம்…