மூன்று பெண் குழந்தைகளை வெட்டிக் கொன்ற பின் தந்தை தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). வீடு கட்டும் நோக்கத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு…

திருமண நகைகள் திருட்டு – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சி.ஆர்.பி.எப் வீராங்கனை கதறல்!

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சி.ஆர்.பி.எப் வீராங்கனை, தற்போது தேசிய பாதுகாப்புப் பணிக்காக ஜம்மு…

தீயணைப்பு வீரர் காமராஜ் மதுபோதையில் அலப்பறை!

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் முன்னணி தீயணைப்பு வீரராக பணியாற்றும் காமராஜ், கடந்த 22 ஆண்டுகளாக இந்த துறையில் சேவை…

அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவு!

நடிகை மீரா மிதுன், கடந்த 2021ஆம் ஆண்டு, பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவால் விசாரணை செய்யப்பட்டு…

ஆம்னி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பரபரப்பான…

மளிகைக் கடைக்குள் ஒளிந்திருந்த இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை!

மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் வசித்து வந்த செல்லப்பாண்டி (வயது 26), கடந்த காலத்தில் நடந்த அடிதடி வழக்கில் முக்கியச்சாட்சியாக இருந்தார்.…

வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபர் பெண்ணை இரும்பு ராடால் தாக்கி தப்பியோடிய போது போலீசார் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகரைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண், சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த போது, முகிலன் என்பவர் வீட்டுக்குள்…

வழக்கரிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் அவர்களை கைது செய்த உத்தரவு செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வழக்கரிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் வழக்கரிஞர் கைது செய்த உத்தரவுகள் அனைத்தும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக…

நெல்லைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்த தமிழர் விடுதலைக்களம் தலைவர் ப.ராஜ்குமார்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களை, தமிழர் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் ப.ராஜ்குமார் இன்று நெல்லையில் மரியாதை…

ரூ.4 கோடி மதிப்புள்ள 3,993 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு!

மயக்க மருந்து ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…