கடலூர் மாவட்டம் நெய்வேலியில், சிலர் மிகுந்த மதிப்புள்ள இரிடியம் தங்களிடம் உள்ளதாகவும், அதை 400 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு…
Tag: #ViralCrimeStory
தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் முருகானந்தம். அவர் சொந்த ஊரான தாராபுரம் பகுதிக்கு சமீபத்தில் வந்திருந்தார். இன்று மதியம், தாராபுரம்…
8 சவரன் நகைக்காக இளம் பெண் கொடூரமாக அடித்து கொலை – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!
காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் பகுதியில் வசித்து வந்த அஷ்வினி என்பவர், கடந்த 24ஆம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம…
சகோதரியை காதலித்த மாற்று சமூக இளைஞர் வெட்டிக்கொலை – எஸ்.ஐ. மகன் கைது!
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு காவல் துறையில் உதவிக்காவல் ஆய்வாளர்களாக பணியாற்றி வருபவர்கள் சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேணி. இவர்களின் மகள், நெல்லை…
மகன்கள் கண்முன்னே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன் கைது!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முருகபெருமாள் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி, வீட்டு கட்டுமான தேவைக்காக…
மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்ற விவசாயி!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயி சுந்தரவேலு, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார் அவருக்கும், மனைவி…
காணாமல் போன இளம்பெண் கொலை வழக்கு: போலி சாமியார் உள்பட நால்வர் கைது
நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த இளம்பெண் கயல்விழி, கடந்த 8 மாதங்களாக காணாமல் போன நிலையில், கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட…