தம்பதியின் தனிப்பட்ட வீடியோவை எடுத்து மிரட்டல் : இன்ஸ்பெக்டர் என கூறிய சித்தா டாக்டர் உள்பட 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காதல் தம்பதியின் தனிப்பட்ட வீடியோவை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து, அதை அடிப்படையாகக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிய…

வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த பெயிண்டர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பெயிண்டர் சுபாஷ் கிருஷ்ணனை விசாரித்தனர். சோதனையில், அவர்…

முல்லைப் பெரியாறு கரையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று இளைஞர்கள் கைது

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் நேற்று இரவு, , சென்னையைச் சேர்ந்த பெண்ணொருவர் மற்றும் மேற்கு…

தூத்துக்குடியில் இரட்டை கொலை – அண்ணன், தம்பியை கொன்று புதைத்த கும்பல் கைது

தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு பாண்டியன் (36), அருள் ராஜ்…

பூர்வீக நிலத் தகராறில் தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த அண்ணன்களுக்கு ஆயுள் தண்டனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சேப்ளாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காத்தான், சுப்பிரமணி, கந்தசாமி ஆகியோர் சகோதரர்கள். இவர்களுக்கிடையே பூர்வீக நிலத்தை…

படிக்கவில்லை என கண்டித்த தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற மகன்!

படிக்கச் சொன்ன தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச்…