மாமனாரின் பாலியல் தொல்லை, கணவரின் அடிதடி!… பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு!

மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த 26 வயதான குருதேவிக்கு, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கீழபூலந்தபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன்…

காதலிக்க மறுத்த மாணவியை தந்தையின் கண்முன்னே கத்தியால் குத்திய இளைஞர் கைது

ராணிப்பேட்டை அருகே உள்ள நேத்தப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மகள்…

திருச்சியில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்: 22 நாட்கள் தலைமறைவுக்கு பின் கைது!

திருச்சி மாவட்டம் காட்டூரை சேர்ந்த வீரமணி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்தி ஜீவாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்றரை வயது…

வரதட்சணை கொடுமை: ராமநாதபுரத்தில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு!

வீரமாய்ச்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், விவசாய தொழிலாளியான முனிஷ்வரனுடன் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2…

‘வரதட்சணை கேட்டு மாடியிலிருந்து தள்ளிட்டாங்க!’ – ஆம்புலன்ஸிலேயே வந்து மனுவும் கொடுத்த இளம்பெண்!

வேலூர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சலாமின் மகள் நர்கீஸ் (21) – திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த உதவி காவலாய்வாளர்…

மருமகளுடன் வாக்குவாதம் – அரிவாளால் சரமாரி வெட்டிய மாமனார் கைது!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மகனின் கடையை நடத்தி வந்த மருமகளை மாமனார் அரிவாளால் சரமாரி வெட்டிய சம்பவத்தில் போலீசார் தீவிரவிசாரணை…

கணவர் துப்பாக்கியால் சுட்டதில் புதுப்பெண் பலி!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசன் (28) கடந்த மாதம் திண்டிவனம் தெளி கிராமத்தை சேர்ந்த லாவண்யாவை…