வேலூரில் பிரியாணி கடையில் பணியாற்றிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி!

வேலூர் மாநகர் பெரிய அல்லாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (23) கடந்த…

வேலூரில் ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்த சோழர் கால சிலைகள் கண்டெடுப்பு!

வேலூர் மாவட்டம் அண்பூண்டி கிராமத்தில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று பாரம்பரியம் கொண்ட திருத்தாளீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

11-ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது – வேலூரில் பரபரப்பு

வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் செந்தமிழ் என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அந்த பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன்…