சென்னை பெருங்குடியில் சாலை நடுவே பிளவு – அச்சத்தில் மக்கள்

சென்னை பெருநகராட்சி அடையாறு மண்டலம் – 13-வது வார்டு பகுதியில் தரமணி – சதாசிவம் பிரதான சாலை அமைந்துள்ளது. இங்கு தனியார்…

சென்னையில் உணவு டெலிவரி ஊழியர் மீது மின்கம்பம் விழுந்து விபத்து!

சென்னை தாம்பரத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்ட சூர்யா என்ற இளைஞர், வாடிக்கையாளருக்குச் சாப்பாடு விநியோகம் செய்து விட்டு, இருசக்கர…

பள்ளிக்கு சென்ற சிறுமி லாரி மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை!

சென்னை பெரம்பூரில் தாயுடன் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்ற சிறுமி, தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

தாம்பரம் அருகே கட்டிட பணித்தளத்தில் 2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!

சென்னை தாம்பரம் அருகே கௌரிவாக்கத்தில் உள்ள கட்டிட பணித்தளத்தில் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அக்ரோஷ் சேக் என்பவரின்…