தனியாக இருந்த 66 வயது பெண் கழுத்தை நெறித்து கொலை : 5 சவரன் சங்கிலியுடன் கொள்ளையர் தப்பி ஓட்டம்!

நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரவு அவர்…

திருப்புவனம் இளைஞர் லாக்கப் மரணம் கொலையா? நயினார் நாகேந்திரன்  கேள்வி!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  இளைஞர் அஜித்குமார் மீது தாக்குதல் ஏற்படுத்தியதால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம்…

காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி – போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானதும் அதிர்ச்சி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாயனசெருவு கவரண்வட்டத்தை சேர்ந்த 30 வயது விஜயன், 4 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலாவை திருமணம் செய்து…

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை — 55 வயது நபர் மீது போக்சோ வழக்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 11 வயது பக்கத்து வீட்டு சிறுமியிடம்  55 வயதான முனியப்பன் என்ற நபர் பாலியல் தொல்லை…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

நீலகிரி மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்குக்கு மகளிர் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. நீலகிரி  மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதியில் 16 வயது சிறுமி…

27 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த  கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டி.மடப்புரத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின்…

தஞ்சையில் கணவனை காய்கறி கத்தியால் கொன்ற மனைவி கைது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் சோகமான குடும்ப நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த…

ஏ.டி.எம். பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் தீடிர் திருப்பம்!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்திய ஏ.டி.எம். பணக் கொள்ளை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்புவதற்காக…

காணாமல் போன இளம்பெண் கொலை வழக்கு: போலி சாமியார் உள்பட நால்வர் கைது

நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த இளம்பெண் கயல்விழி, கடந்த 8 மாதங்களாக காணாமல் போன நிலையில், கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட…