ரூ.78 கோடி மதிப்பில் கால்வாய் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வடகிழக்குப் பருவமழைக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் ரூ.78.87 கோடி மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சஸ்பெண்டான பேராசிரியர் பெரியசாமி பெரியார் பல்கலைகழகத்துக்குள் நுழைய தடை

சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் பெரியசாமி மீது முனைவர் பட்ட ஆய்வாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால்,…

மதுரை மாநாட்டில் தொண்டர் தூக்கி வீசப்பட்ட விவகாரம் – விஜய், பவுன்சர்கள் மீது வழக்கு பதிவு

மதுரையில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டில் தொண்டரை தூக்கி வீசியதாக கூறப்படும் சம்பவத்தில் கட்சித் தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது…

எம்ஜிஆரை விட முதல்வருக்கு மகளிர் ஆதரவு அதிகம் – அமைச்சர் கே.என்.நேரு

திருநெல்வேலியில் நடைபெற்ற முதலமைச்சர் படைப்பக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு எம்ஜிஆரை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே மகளிரின் பெரும்…

இராமருடன் தன்னை ஒப்பிடாதீர்கள் – நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். நேற்று சில இடங்களில்…

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பாஜகவின் கடமை: அண்ணாமலை

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் மண்டல பூத் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய உதவி தொழிலாளர் ஆணையர், கட்டுமான நிறுவனர் கைது

புதுச்சேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு உரிமம் வழங்கும் பெயரில் லஞ்சம் வாங்கிய மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்…

சுவற்றில் தலையை மோதி நபரொருவரை கொன்ற குற்றசாட்டில் 19 வயது திருநங்கை கைது!

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த 57 வயது சேகர், கடந்த சில நாள்களுக்கு…

ஹோட்டலில் சிக்கன் ரைஸ் இல்லையென வாடிக்கையாளரை தாக்கிய ரவுடி!

காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில், சமீபத்தில் சிக்கன் ரைஸ் விரைவில் தீர்ந்துவிட்டது. அதே சமயம் ஹோட்டலுக்கு வந்த…

பரோட்டா பணம் கேட்ட உரிமையாளரை மிரட்டிய வாலிபர்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள ஓர் ஹோட்டலில் பரோட்டா வாங்க வந்த வெங்கடேஷ் என்பவர், மது போதையில் பணம் கேட்ட…