தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் ஒன்றிய அரசை கடும் விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு…

மகன் அனுப்பிய 73 சவரன் நகை – தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

ராமநாதபுரத்தை சேர்ந்த ரம்ஜான் பீவி என்ற பெண்ணின் மகன் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர் 73 சவரன் தங்க நகைகளையும்,…

தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் முருகானந்தம். அவர் சொந்த ஊரான தாராபுரம் பகுதிக்கு சமீபத்தில் வந்திருந்தார். இன்று மதியம், தாராபுரம்…

மாணவன் தலையில் வாட்டர் பாட்டிலால் அடித்த அரசு பள்ளி ஆசிரியர் – கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவர், வயிறு வலி காரணமாக…

மற்றுமொறு போலிஸ் நிலைய தாக்குதல் வீடியோ வெளியாகி பரபரப்பு!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில், பொங்கல் தினமான கடந்த ஜனவரி 14ஆம் தேதி, ஆட்டோ டிரைவரான வாலிபர் ஒருவர்…

கடத்தி வரப்பட்ட அணில்குரங்குகள்  திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் கடந்த இரவு செய்த சோதனையில், கோலாலம்பூரிலிருந்து வந்த பேட்டிக் விமான பயணியின்…

திருநெல்வேலியில் விவசாயியை தாக்கிய கரடியை பிடிக்க நடவடிக்கை!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த காரியாண்டி குளம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்ற விவசாயி கடந்த சில நாள்களுக்கு முன்பு…

புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு !?

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியில் தனுஷ் — விஜயஸ்ரீ என்ற ஜோடி காதல் திருமணம் செய்து கொண்ட  விவகாரத்தை தொடர்ந்து தனுஷின்…

அ.தி.மு.க கூட்டணியில் த.வெ.க இணைய வாய்ப்பு உண்டு என ராஜேந்திரபாலாஜி தகவல்!

அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) இணைய வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளதால்…

ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் அர்ச்சகர்களின் ஆபாச வீடியோ வைரல்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெரியமாரியம்மன் கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வுக்காக மூவர் அர்ச்சகர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களில் உதவி…