ரயிலில் இருந்து இறங்கும் போது கீழே விழுந்த பெண் உயிரிழப்பு!

சிதம்பரம் கோவில் தெருவைச் சேர்ந்த ராணி (61) என்பவர், தனது மகன் மணிகண்டனுடன் சென்னையில் வசித்து வந்தார். கடந்த 6-ஆம் தேதி…

கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம் – ரயில்வே போலீசார் விசாரணையில் தகவல்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில் கேட்டில் நடந்த கோர விபத்து சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் – மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில்,…

ரயிலுடன் மோதிய பள்ளி வேன் – 3 மாணவர்கள் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கிருஷ்ணசாமி பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் இன்று காலை மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது தண்டவாளத்தை…

திருச்சி போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை!

நாமக்கல் மாவட்டம் தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (56) திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பிரமிளா (51),…