புதுக்கோட்டையில் மாடுகளை தேடிச் சென்ற பெண் கொலை!

அறந்தாங்கி அருகே ஏகனிவயல் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் பீவி (45) என்பவர், தனது இரு மகள்களுடன் காரணியேந்தல் கிராமத்தில் வசித்து வந்தார்.…

கந்திலியில் 11 மாத பெண் குழந்தை மர்ம மரணம் – பெற்றோர் மீது சந்தேகம்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மண்டலநாயக்கம் ஊராட்சி பத்ரிக்கானூரைச் சேர்ந்த ராஜ்குமார் – முத்துலட்சுமி தம்பதியினர், ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்கு…

அண்டாவில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர் வாய்க்கால் தெருவை சேர்ந்த முனியப்பன் (28) பாத்திர வியாபாரி. அவரது மனைவி காயத்ரி…

வாடகை பணத்தைப் பகிர்த்துக்கொள்வதில் மோதல் – தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்!

தஞ்சை மாவட்டம், மருத்துவக் கல்லூரி சாலை கணபதி நகர் கீழத்தெருவை சேர்ந்த லோகநாதனின் மகன் அறிவழகன் (49). திருமணமான இவர் மனைவியுடன்…

மனைவி மீது சந்தேகம் – தம்பியை அரிவாளால் வெட்டி கொன்ற அண்ணன்!

காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவத்தில், தம்பி தனது மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ளதாக சந்தேகப்பட்ட அண்ணன், நண்பர்களுடன்…

“என்னால முடியல… குடும்பத்த துன்பப்படுத்தாதீங்க” — அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பெல்லம்பட்டி செங்காட்டு தோட்டத்தை சேர்ந்த செல்வானந்தம் (27) அதிமுக குண்டடம் மேற்கு தகவல் தொழில்நுட்ப ஒன்றியச் செயலாளராக பணியாற்றி…

காருக்குள் மது அருந்தி விட்டு உறங்கிய இருவர் உயிரிழப்பு!

திருப்பதி தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான திலீப் மற்றும் வினய் இருவரும் காரில் தார்ப்பாய் போர்வையுடன் மூடி, ஏசி இயங்கும் நிலையில் காருக்குள்…

ஈரோடு அருகே குழந்தையை கொன்று தாயும் தற்கொலை

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவின்…

தந்தை கண்முன்னே ஏரியில் குதித்து உயிரை மாய்த்த இளம்பெண் – தற்கொலையின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மேல்சிச மங்கலம் பகுதியில் வாழ்ந்த இளம்பெண் ரேணுகாதேவி, பணியை முடித்தபின் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த…

மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் மரணத்தில் மர்மம்!

மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் கார்த்திக் சம்பவத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை…