கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் யஷ்வந்த் (வயது 14), உள்ளூர்…
Tag: #TragicIncident
நாகர்கோவிலில் ஆம்புலன்ஸ் மீது பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பகுதியில் சோகமான விபத்து சம்பவித்துள்ளது. பால்ராஜ் என்ற முதியவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக ஆம்புலன்ஸில்…
டேபிள் ஃபேனை ஆன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழப்பு!
சாத்தான்குளம் அருகே முனியன்வலசையை சேர்ந்த வர்ஷனா என்ற மாணவி வீட்டில் இருந்த டேபிள் ஃபேனை ஆன் செய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்தது.…
டிப்பர் லாரி அரசுப் பேருந்துடன் மோதி விபத்து : திமுக பிரமுகர் உயிரிழப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே டிப்பர் லாரி அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி முதலில் நகரப் பேருந்து…
ஆலந்தூரில் 6 வயது மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை!
சென்னை ஆலந்தூரில் அறை எடுத்து தங்கிய தந்தை தனது 6 வயது மகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்…
விஷ வண்டு கடித்ததில் கணவன், மனைவி உயிரிழப்பு – செங்கோட்டை அருகே சோக சம்பவம்!
செங்கோட்டை சீவநல்லூர் பகுதியில் உள்ள கோவிலில் நேற்று மதியம் அன்னதானம் நடந்தது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு சென்றிருந்தனர். அந்த பகுதியில்…
கணவர் துப்பாக்கியால் சுட்டதில் புதுப்பெண் பலி!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசன் (28) கடந்த மாதம் திண்டிவனம் தெளி கிராமத்தை சேர்ந்த லாவண்யாவை…
கிணற்றின் மேல் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
கே.பந்தாரப்பள்ளி பகுதியில் வசித்து வரும் பட்டு என்பவர், குடிபோதையில் கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டும் போது தவறி…