இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்- விஜய்

“இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை…

5 மாத கர்ப்பத்தை கலைத்த பின்னர் மாணவி உயிரிழப்பு

திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே மாணவி சண்முகபிரியா கர்ப்பத்தை கலைத்ததையடுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை அடுத்த…

த.வே.க தலைவர் விஜயை வரவேற்க பேனர் கட்டிய மாணவர் மின்சாரம் தாக்கி பலி!

மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டிற்கு நடிகர் விஜய் வருகை தருகிறார். இதையொட்டி விருதுநகர் மாவட்டம் இனாம் கரிசல்…

மதுரையில் கல்குவாரி குட்டையில் விழுந்து சகோதர–சகோதரி உயிரிழப்பு

மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை அடுத்த பாண்டியகோட்டையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கல்குவாரி குட்டையில் விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குவாரி அருகே…

கேரளா சித்தூர் ஆற்றில் நீர்சுழற்சியில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி!

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த அருண்குமார் மற்றும் ஸ்ரீ கவுதமன், சமீபத்தில் நண்பர்களுடன் கேரளா சுற்றுலா சென்றிருந்தனர். நேற்று,…

ராமநாதபுரத்தில் ஒழிபெறுக்கி விழுந்ததில் 6 வயது சிறுமி பலி!

ராமநாதபுரம் மாவட்டம் கோரைகுளத்தில், மைக் செட் வாடகைக்கு வழங்கும் ஒருவரின் வீட்டின் முன்பு 6 அடி உயர ஸ்பீக்கர் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.…

வேலூரில் பிரியாணி கடையில் பணியாற்றிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி!

வேலூர் மாநகர் பெரிய அல்லாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (23) கடந்த…

தேனீக்கள் கொட்டியதில் தவில் கலைஞர் பலி – 10 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் வானியம்பாளையத்தில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நேற்று பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக பலரும் கூடியிருந்தனர். அப்போது, அருகிலிருந்த…

டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து… மனைவியின் கண்முன்னே கணவர் பலி!

திருவள்ளூர் மாவட்டம் குமாரகுப்பம் அருகே நேற்று இரவு சாலையோரம் ஒரு டிராக்டர் நிறுத்தப்பட்டிருந்தது. இதே சமயம், ஸ்கூட்டரில் வந்த குமார் என்பவர்,…

சாத்தூர் அருகே பட்டாசு வெடிவிபத்து – 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில், சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசு தயாரிக்கும் போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3…