ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் மோதல், வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் செயல் தலைவர் டாக்டர் அன்புமணி ஆதரவாளர்களுக்கு இடையே கடும் பதற்றம்…

விஜயுடன் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – டிடிவி தினகரன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிருபர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு…

பேருந்தில் 4 சவரன் நகை திருட்டு – ஊராட்சி மன்றத் தலைவர் கைது

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து…

மாணவ, மாணவிகளை கை, கால் அமுக்கச் சொன்ன தலைமை ஆசிரியை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைவாணி என்ற பெண் தலைமை ஆசிரியை பணியாற்றி…

நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியலின இளநிலை உதவியாளர் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

திண்டிவனம் நகராட்சியில் நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் கட்டாயப்படுத்தி பட்டியலின இளநிலை உதவியாளரை விழ வைத்த அவலம் சிசிடிவி காட்சிகள்…

மயிலாடுதுறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் இடமாற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் தொடர்பான விவகாரம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 17ஆம் தேதி…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகர், பாடகருமான மு.க.முத்து இன்று (ஜூலை 19) உடல்நலக்குறைவால்…

புதுக்கோட்டையில் மாடுகளை தேடிச் சென்ற பெண் கொலை!

அறந்தாங்கி அருகே ஏகனிவயல் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் பீவி (45) என்பவர், தனது இரு மகள்களுடன் காரணியேந்தல் கிராமத்தில் வசித்து வந்தார்.…

அஸ்தம்பட்டி ரவுடி படுகொலை – 4 பேர் கைது, மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் عرف அப்பு, பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாக வலம் வந்தவர். ஒரு கொலை வழக்கில்…

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் – செல்லூர் ராஜூ

மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, சமீபத்தில் குஜராத் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான…