காதல் தொடர்பில் இளைஞரை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

காதல் தொடர்பில் இளைஞரை வாட்ஸ் அப் கால் மூலம் மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வந்த புகாரின் பேரில், வைத்தீஸ்வரன் கோவில் காவல்…

இன்ஸ்பெக்டர் கொலைவெறி தாக்குதல்.. தாயொருவர் பரபரப்பு புகார்!

ஒரகடம் அருகே குற்றவாளியின் தாய் மீது காவல் ஆய்வாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது…

திருச்சியில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்: 22 நாட்கள் தலைமறைவுக்கு பின் கைது!

திருச்சி மாவட்டம் காட்டூரை சேர்ந்த வீரமணி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்தி ஜீவாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்றரை வயது…

ரூ.38,000 ஏ.சி பழுதுக்கு ரூ.1.50 லட்சம் செலவு  கணக்கு காட்டிய நகராட்சி தலைவர்!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அண்மையில் நடந்த நிதி முறைகேடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விக்கிரமசிங்கபுர நகராட்சித் தலைவராக இருந்த தி.மு.கவைச் சேர்ந்தவர் …

ஜபகர் அலி கொலை வழக்கு: புதுக்கோட்டை எஸ்.பி. எஸ்.ஐ உட்பட நால்வர் பணியிட மாற்றம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடந்த கனிமவளக் கொள்ளை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஜபகர் அலி படுகொலை வழக்கு மீண்டும் பரபரப்பை…