கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் முகமது யாசர் என்பவர், கடந்த இரவு தனது வீட்டில் இருந்தபோது,…
Tag: #TamilNews
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர் கைது!
சென்னை ஆவடி அருகே உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவர், சிஆர்பிஎஃப் வீரர் சுரேஷ் குமார் என்பவரால்…
சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த சிவபாரதி என்ற 23 வயது இளைஞருடன்…
மாமனாரின் பாலியல் தொல்லை, கணவரின் அடிதடி!… பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு!
மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த 26 வயதான குருதேவிக்கு, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கீழபூலந்தபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன்…
காதலி பேசவில்லை என காதலியின் வீட்டில் தகராறு செய்த இளைஞர்
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் குடியிருப்பில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், சமீபத்தில் தனது காதலரான ஆதம் என்பவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளதாக…
காரில் தவறவிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நகை… நேர்மையுடன் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு!
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சுஜிதா என்பவர், சமீபத்தில் தனியார் ராபிட்டோ கார்கள் சேவையில் திநகர் பகுதிக்கு பயணித்தார். பயணத்தின் முடிவில், தனது…
பரோட்டா பணம் கேட்ட உரிமையாளரை மிரட்டிய வாலிபர்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள ஓர் ஹோட்டலில் பரோட்டா வாங்க வந்த வெங்கடேஷ் என்பவர், மது போதையில் பணம் கேட்ட…
சேலத்தில் தம்பதியிடம் 15 சவரன் நகை மற்றும் ரூ.40,000 கொள்ளை !
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகேயுள்ள கோமளி வட்டம் கிராமத்தைச் சேர்ந்த பூமாலை மற்றும் அவரது மனைவி சின்ன பாப்பா ஆகியோர் செங்கல்…
ஜாமினில் வெளியே வந்த இளைஞர் வெட்டிக் கொலை!
மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று நடந்த கொடூர சம்பவம், அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின்…
400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்பனை செய்ய முட்பட்டோர் 4 பேர் கைது!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில், சிலர் மிகுந்த மதிப்புள்ள இரிடியம் தங்களிடம் உள்ளதாகவும், அதை 400 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு…