ஜனவரி 9 மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் – பிரேமலதா

தஞ்சையில் நிருபர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கட்சி கூட்டணிகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அப்போது அவர்,…

“எடப்பாடி பழனிசாமியே அ.தி.மு.க-வை அழித்து விடுவார்” – கருணாஸ் விமர்சனம்

சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் மற்றும் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “எனக்கு எம்.எல்.ஏ. பதவியை…

புதுக்கோட்டையில் இரவில் வீடு புகுந்த மர்மநபர்கள் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமையன் (60), ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை ஊழியர். இவரது மனைவி…

பட்டா பெயர் மாற்ற லஞ்சம் – கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக ரமேஷ் பணியாற்றி வருகிறார். அங்கு வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி கார்த்திகேயன், தனது…

சிறுத்தை தாக்கிய 4 வயது ரோஷினி – 13 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் வால்பாறை பச்சமலை எஸ்டேட்டில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் ஜார்க்கண்டைச் சேர்ந்த மனோஜ் – மோனிகாதேவி தம்பதியின் 4…

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் மோதல்!

  திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில், தனியார் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  திண்டுக்கல்…

அமைச்சருக்கு பண மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கிய த.வெ.க. நிர்வாகி விஜய்க்கு மன்னிப்புக் கடிதம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலர் பாரதிதாசன் தனது புதுமனை புகுவிழாவை கடந்த 8-ம் தேதி கொண்டாடினார். இதில்…