தாய் முன்னே விஷம் குடித்து உயிரிழந்த மகன்கள்!

திருவள்ளூர் மாவட்டம் நுங்கம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி { தாயுடன் } அவரது இரு மகன்கள் விக்னேஷ்…

அதிவேக கார் மோதி தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு !

சென்னை மாவட்டம் தாம்பரம் சேலையூர் அருகே கடந்த ஞாயிறு நள்ளிரவு, மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ராணி என்பவர்,…

பூர்வீக நிலத் தகராறில் தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த அண்ணன்களுக்கு ஆயுள் தண்டனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சேப்ளாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காத்தான், சுப்பிரமணி, கந்தசாமி ஆகியோர் சகோதரர்கள். இவர்களுக்கிடையே பூர்வீக நிலத்தை…

திருச்சியில் காதலர்களை மிரட்டிய போலீசார் மீது கடும் நடவடிக்கை – உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் பணி நீக்கம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு டாமுக்கு தனது காதலனுடன் வந்த 17 வயது சிறுமியிடம், காவலர்கள் சிலர் கடுமையாக மிரட்டி அத்துமீறிய…

உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் 3 கோடியை தாண்டிய வர்த்தகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், மத்திய தமிழ்நாட்டின் முக்கிய வாரச்சந்தைகளில் ஒன்றாகும். வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் இந்த சந்தை, தற்போது ஆடிப்பெருக்கு விழாவையொட்டி…

திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.1 லட்சம் பறிமுதல்!

திருச்சி மாவட்டம், பிராட்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன தகுதி சான்றிதழ் வழங்கும்…

தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கண்ணாடி பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கூலி தொழிலாளியான இவரது மனைவி சுமதி…

லிவ் இன் டுகெதர் உறவில் ஏமாற்றம்: கர்ப்பிணியான பெண் போலீசாரிடம் புகார்!

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண் மெர்சி, பம்மலைச் சேர்ந்த இளங்கோ என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளார். திருமணமான…

அரசியல் பிரமுகரின் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டுகள் : தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த முருகன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில்…

லஞ்சம் வாங்கிய உதவியாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருவாணைக்கோவில் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய நா. மாரியப்பனுக்கு,…