தீயணைப்பு வீரர் காமராஜ் மதுபோதையில் அலப்பறை!

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் முன்னணி தீயணைப்பு வீரராக பணியாற்றும் காமராஜ், கடந்த 22 ஆண்டுகளாக இந்த துறையில் சேவை…

ஆம்னி பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பரபரப்பான…

மளிகைக் கடைக்குள் ஒளிந்திருந்த இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை!

மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் வசித்து வந்த செல்லப்பாண்டி (வயது 26), கடந்த காலத்தில் நடந்த அடிதடி வழக்கில் முக்கியச்சாட்சியாக இருந்தார்.…

வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபர் பெண்ணை இரும்பு ராடால் தாக்கி தப்பியோடிய போது போலீசார் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகரைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண், சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த போது, முகிலன் என்பவர் வீட்டுக்குள்…

ரூ.4 கோடி மதிப்புள்ள 3,993 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு!

மயக்க மருந்து ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

டியூஷனுக்குச் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவர் பாம்பு கடித்து உயிரிழப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் யஷ்வந்த் (வயது 14), உள்ளூர்…

லாரியை ஓவர் டேக் செய்யும் போது ஏற்பட்ட விபரீதம்… பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த பரணி (வயது 17), பிளஸ் 2 மாணவராக படித்து வந்தார். நேற்று…

முல்லைப் பெரியாறு கரையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று இளைஞர்கள் கைது

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் நேற்று இரவு, , சென்னையைச் சேர்ந்த பெண்ணொருவர் மற்றும் மேற்கு…

காதல் மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்த பஸ் ஓட்டுநர்

தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த உருமங்குளம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). மினிபஸ் ஓட்டுநராக பணியாற்றும் இவர், திருமணமாகி…

திருச்சியில் அதிகாலையிலேயே தள்ளுவண்டியில் மது விற்பனை – வைரலாகும் வீடியோ

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில், அதிகாலை நேரத்திலேயே தள்ளுவண்டியில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…