மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், வண்ணாரப்பேட்டை…
Tag: #TamilNaduNews
உடுமலை அருகே எஸ்.ஐ.யை வெட்டிக் கொன்ற மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு தோட்டம் அமைந்துள்ளது.…
தந்தை படுகொலைக்கு 17 ஆண்டுகள் பிறகு பழி தீர்த்த கல்லூரி மாணவர்!
சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த புல்கான் எனப்படும் ராஜேஷ், ஒரு காலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.…
ரயிலில் இருந்து இறங்கும் போது கீழே விழுந்த பெண் உயிரிழப்பு!
சிதம்பரம் கோவில் தெருவைச் சேர்ந்த ராணி (61) என்பவர், தனது மகன் மணிகண்டனுடன் சென்னையில் வசித்து வந்தார். கடந்த 6-ஆம் தேதி…
விவசாய நிலத்திற்குச் சென்ற பெண்களை தாக்கிய கரடி : ஒருவர் ஆபத்தான நிலை!
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வனப்பகுதி அமைந்துள்ளதால், அப்பகுதியில் வனவிலங்குகள் வசிப்பது இயல்பானதாயுள்ளது. இதன் காரணமாக…
நிதி நிறுவன அதிபர் அருள்தாஸ் கொலை – ஆட்டோ, அரிவாளை விட்டுவிட்டு தப்பிய கும்பல்!
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள மேல் ஈச்சவாரி பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவனர் அருள்தாஸ், வழக்கம்போல் தனது உடற்பயிற்சி கூடத்துக்குச்…