தேனீக்கள் கொட்டியதில் தவில் கலைஞர் பலி – 10 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் வானியம்பாளையத்தில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நேற்று பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக பலரும் கூடியிருந்தனர். அப்போது, அருகிலிருந்த…

தற்காப்பு கலை பயிற்சிக்கு சென்ற சகோதரிகள் மீது பாலியல் வன்கொடுமை – கராத்தே மாஸ்டர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே, 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் ஒரு தனியார் கராத்தே பள்ளியில், ஜெயின் மிலாடு என்ற…

திருவண்ணாமலையில் மாமியாரை கழுத்து நெறித்து கொலை செய்த மருமகள் சரண்

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகரைச் சேர்ந்த அய்யம்மாள் என்பவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அய்யம்மாள், தனது மூத்த மகள்…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

ராமேஸ்வரம் மீனவர்கள் குழு, கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தது. அப்போது, அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை…

தேனியில் ஈட்டி மோதி 9ஆம் வகுப்பு மாணவன் படுகாயம்

தேனி மாவட்டம், கோம்பை துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சந்திரன் – சுகன்யா தம்பதியரின் மகன் சாய் பிரகாஷ் (13), உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில்…

திருச்சி விமான நிலையம் நோக்கிச் சென்ற கார் விபத்து – 3 பேர் பலி, 5 பேர் காயம்

திருச்சி மாவட்டம் லால்குடி நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், வேலைக்காக வெளிநாடு செல்ல இருந்தார். அவரை வழியனுப்பி வைக்க 8 பேர்…

பா.ஜ.க பிரமுகர் ஜெகன் கொலை – 2 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரி குருமாம்பேட்டைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஜெகன் என்ற ஜெகதீஷ், 2017ஆம் ஆண்டு ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில்…

சாத்தூர் அருகே பட்டாசு வெடிவிபத்து – 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில், சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசு தயாரிக்கும் போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3…

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – மாற்றுத் திறனாளி ஆசிரியர் கைது

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில், செல்வம் என்ற மாற்றுத் திறனாளி தற்காலிக ஆசிரியர் பணியாற்றி வந்தார். சமீபத்தில், அந்தப்…

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தமுமுக நிர்வாகி கைது

விழுப்புரம் மாவட்டம் ஐயன்கோவில்பட்டு பகுதியில் தனியார் உரம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒருபெண்,…