தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குள் உள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் – செய்யது சபீனா தம்பதியர், கடந்த நான்கு…
Tag: #TamilNaduNews
திருச்சி விமான நிலையத்தில் ₹9.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்!
திருச்சி விமான நிலையம், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்களின் முக்கிய நுழைவாயிலாக மாறியுள்ளதாக கூறப்படும் சூழலில் அதற்கேற்றால் போன்ற சம்பவமொன்று…
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்கிறதா? போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் தனியார் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றம்…
விருதுநகர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெற்றிலை ஊரணி கிராமத்தில் நடந்துள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
“யார் அந்த சார்” என்று தொடர்ந்து பேசுவது நீதிமன்றதை அவமதிக்கும் செயல் : அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி விளக்கம்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம், தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தக்…
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு : யார் இந்த SIR , SIR ஐ காப்பாற்றியது யார்?
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் யார் இந்த SIR , SIR…
புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
கர்நாடக அரசு, புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தி அதற்கான சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதைப் பாராட்டிய பா.ம.க…