சென்னை தாம்பரம் அருகே கௌரிவாக்கத்தில் உள்ள கட்டிட பணித்தளத்தில் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அக்ரோஷ் சேக் என்பவரின்…
Tag: #TamilNaduNews
இலங்கையில் இருந்து வந்த 5 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்!
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில், ஒரு குடும்பம் உயிர்ப்பிழைக்க கடல் கடந்து தமிழகத்தில்…
காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை
சென்னை மாநகராட்சி நிர்வாகம், நகர சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காலி நில உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட எல்லைக்குள் உள்ள காலி…
நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு!
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தில் வசித்து வரும் சுந்தரத்திற்கு, கூலி தொழிலாளிகளாக பணிபுரியும் இளங்கோ (22), தமிழன்…
தூத்துக்குடியில் துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து என்ற கிராமத்தில் அமைந்துள்ள துணை மின்நிலையம் , அந்த பகுதியில் உள்ள காற்றாலை…
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வார சந்தையில் ரூ.5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த 150 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை, ஆடு மற்றும் மாடுகளுக்கான விற்பனையால் மாநிலம்…
சடலத்தை மாற்றிகொடுத்த அரசு மருத்துவமனை – உறவினர்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணையை அடுத்துள்ள பூச்சிரெட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், குடும்ப பிரச்சனையால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து உயிருக்கு…
ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் எஸ்.இ. நிறுவனம், செயற்கை நுண்ணறிவும் ரோபோடிக்ஸும் ஒருங்கிணைந்த தானியங்கி தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவமாகும்.…