கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ரயில் நிலையத்தில் சாக்லேட் கவர்களுக்குள் கஞ்சா மறைத்து கடத்த முயன்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம்…
Tag: #TamilNaduNews
பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய முயற்சி – அரசின் செயலுக்கு தமிழர் விடுதலைக் களம்கடும் எதிர்ப்பு!
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி அவர்களை காவல்துறை அத்து மீறி கைது செய்ய …
சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை நுங்கம்பாக்கம் லேக்வியூ 3-வது தெருவில் வசித்து வரும் முத்து என்ற தொழில் அதிபரின் வீட்டில், இன்று (ஜூன் 12) அதிகாலை…
தஞ்சாவூரில் நேர்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூரணஜெய ஆனந்த் உடன் 6 பேர், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று இன்று காலை…
தென்காசியில் முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவை உண்ட மூவர் உயிரிழப்பு!
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் நேற்று இரவு வழங்கப்பட்ட உணவு பழுதடைந்ததாகவும் அதை உட்கொண்ட சில…
விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்ததில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை சுமார் 9 மணி…
தமிழர்கள் 5,350 ஆண்டு பழமையானவர்கள் என்பதை ஏன் மத்திய அரசு ஏற்க தயங்குகிறது?அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கேள்வி
தமிழர்களின் நாகரிக வரலாறு 5,350 ஆண்டுகள் பழமையானது என உலக அறிவியலாளர்களால் ஏற்கப்பட்டுள்ள நிலையில், அதனை மத்திய அரசு ஏற்க தயங்குவது…
தென்காசியில் வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா!
தென்காசி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, புளியங்குடி…