போலி பணி ஆணை மூலம் ரூ.17.50 லட்சம் மோசடி – சென்னை மாநகராட்சி உதவியாளர் கைது

சென்னையில், அரசு தலைமைச் செயலகத்தில் கணினி இயக்குபவர் பணியில் சேர உதவுவதாகக் கூறி போலி நியமன ஆணைகளை உருவாக்கி, இரு நபர்களிடமிருந்து…

மின்கம்பம் இடம் மாற்ற ரூ.20,000 லஞ்சம் : மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரி கைது

கோவை மாவட்டம் சோமனூரில் செயல்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயற்பொறியாளராக பணியாற்றும் சபரிராஜன்,  லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தமிழக ஊழல் தடுப்புத்துறை…

கரூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி தமிழழகனை சுட்டுப்பிடித்த  போலீசார்

கரூர் பேருந்து நிலையத்தில் சமீபத்தில் ஒருவர் மீது வன்முறை தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருந்த சரித்திரப் பதிவேடு…

கொரோனாவை வைத்து வியாபாரம்  செய்யாதீர்கள்- தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் ஏறத் தொடங்கியுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகள் சில, இந்த சூழ்நிலையை வாய்ப்பாக மாற்றி, சிகிச்சைக்காக…

“மூட்டைக்கு 100 ரூபா கமிஷன் கொடுத்தால்தான் நெல் வாங்குவோம்!” – திருவள்ளூரில் விவசாயிகள் சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் புலியூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.  இங்கு  தரமான முறையில் வளர்த்து கொள்முதலுக்குத் தயாராக…

பணமோசடி வழக்கில் டி.கே. சிவகுமாரின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்

பணமோசடி வழக்கு விசாரணையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே. சுரேஷுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.…

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாப மரணம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி…

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான போலி ஆவண வழக்கு : சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவு…

கோவில் பணத்தை திருடி விட்டு அங்கேயே தூங்கிய திருடன் கையும் களவுமாக பிடிப்பு!

கோவைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள பாலவிநாயகர் மற்றும் அய்யப்பன் கோவிலில், உண்டியல் பணத்தை திருடிவிட்டு அதே இடத்தில் தூங்கிய நிலையில் ஒரு வாலிபர்…

காணாமல் போன இளம்பெண் கொலை வழக்கு: போலி சாமியார் உள்பட நால்வர் கைது

நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த இளம்பெண் கயல்விழி, கடந்த 8 மாதங்களாக காணாமல் போன நிலையில், கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட…