சுங்கச்சாவடியை கட்டணமில்லாமல் கடக்க போலி போலீஸ் அடையாள அட்டை பயன்படுத்தியவர் கைது!

சென்னை எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பு அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த நேரத்தில் ரவிக்குமார் என்பவர் மது போதையில்…

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் வாங்கும் தலைமை காவலர்? — சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ அதிர்ச்சி!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் ஊழியரிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்கிறார் என்று கூறப்படும் தலைமை காவலர்…

கூவத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக்கொலை!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே காத்தான்கடை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தவர் கூவத்தூர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ். நேற்று…

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.30 லட்சம் பெறுமதியான பீடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட  பீடி இலைகள் கடத்த முயன்ற போது போலீசார் மடக்கிபிடித்துள்ளனர் ரூ.30 லட்சம் மதிப்புள்ள…

நீதிபதியின் மகள் என்று கூறி போலீசாரை மிரட்டிய பெண் காவலர் கைது!

சென்னை செம்பியம் காவல் நிலையத்தில்  நீதிபதியின் மகள் என்று போலி அடையாளம் கூறி போலீசாரை மிரட்டி, ஹோட்டலில் அறை எடுத்து தரும்படி…

சாம்பாரில் பல்லி : காலை உணவு சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எட்டாவது வார்டு கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில்…

Chennai IIT வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை : வடமாநில இளைஞர் கைது!

சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி வளாகத்துக்குள் சென்ற…

ஈரோடு அருகே குழந்தையை கொன்று தாயும் தற்கொலை

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவின்…

ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் அர்ச்சகர்களின் ஆபாச வீடியோ வைரல்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெரியமாரியம்மன் கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வுக்காக மூவர் அர்ச்சகர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களில் உதவி…

மதுரையில் குடிநீருக்கு பதிலாக  உப்புத்தண்ணீர் வழங்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி பழைய காலனியில் குடிநீருக்கான பஞ்சம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தங்கள் வீடுகளுக்கு…