ரூ.5 கோடி முறைகேடு – கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட முறைகேடு நடந்ததாக…

தூய்மை பணியாளர் பலி – குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகளில் மழை…

தந்தை, சித்தி தலையை துண்டித்து உடல் பாகங்களை ஏரியில் வீசிய மகன் கைது!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணச்சாலை, கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி (47), கூலித்தொழிலாளி ஆவார். இவரது முதல் மனைவி…

பத்திரிகையாளர் ஆர்.டி. சக்திவேல் மறைவு – 10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

நக்கீரன் இதழில் பணிபுரிந்து, “ஆர்.டி.எஸ்” என்ற பெயரில் எழுத்துக்களை வெளியிட்ட பத்திரிகையாளர் ஆர்.டி. சக்திவேல், திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்.…

த.வே.க தலைவர் விஜயை வரவேற்க பேனர் கட்டிய மாணவர் மின்சாரம் தாக்கி பலி!

மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டிற்கு நடிகர் விஜய் வருகை தருகிறார். இதையொட்டி விருதுநகர் மாவட்டம் இனாம் கரிசல்…

விராலிமலை முருகன் கோயில் கோபுரத்தில் போராட்டம்: தவறி விழுந்த சமூக ஆர்வலர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம் (44). விராலிமலை முருகன் கோயில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விராலிமலையில் மயில்கள்…

மயிலாடுதுறையில் திமுக கூட்டத்தில் உட்கட்சி மோதல்: சாலையில் அடிதடி

மயிலாடுதுறை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ மற்றும் மயிலாடுதுறை மாவட்டச்…

நாமக்கலில் கிரேன் சாய்ந்து விபத்து – 2 பேர் பலி!

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென கீழே சாய்ந்து…

கள்ளக்குறிச்சி பள்ளியில் மதிய உணவில் பல்லி – 54 மாணவர்கள் உடல்நலக்குறைவு, பெற்றோர் முற்றுகை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம்போல் மதிய…

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் செல்போன்கள் திருட்டு!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், வாய் பேச முடியாதவர் எனக் கூறி உதவி கேட்க…